அண்ணாமலை வீட்டை முற்றுகையிட்ட காங்கிரசார்
Advertisement
அப்போது அண்ணாமலைக்கு எதிரான பதாகைகளை வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பனையூரில் அண்ணாமலை இல்லத்திற்கு முன்பாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அடையாறு துரை, அண்ணாமலை அரசியலுக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு கட்சியையும், ஒவ்வொரு மாநில தலைவரையும் குறை சொல்லிக்கொண்டு அரசியல் செய்கிறார். அவர் ஒரு நாகரிகமான அரசியல்வாதி கிடையாது என்றார்.
Advertisement