தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கிரஸ், ஆர்.ஜே.டி. நடத்திய கூட்டத்தில் எனது தாயை அவமதித்து விட்டனர்: பிரதமர் மோடி வேதனை

டெல்லி: காங்கிரஸ், ஆர்.ஜே.டி. நடத்திய கூட்டத்தில் எனது தாயை அவமதித்து விட்டனர் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். பீகார் மாநில வாழ்வாதாஅப்போது, கடந்த வாரம், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் சார்பில் பிகாரில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையின்போது, தலைவர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வராத நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மைக்கில், பிரதமர் மோடியின் தாயைப் பற்றி கருத்துக் கூறியிருந்தது பேசுபொருளாகியிருந்த நிலையில், அது பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை காணொலி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி இது குறித்து பேசினார். அப்போது; தாய்கள்தான் எங்கள் உலகம். அவர்கள் மரியாதைக்குரியவர்கள். பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ், ஆர்.ஜே.டி. நடத்திய கூட்டத்தில் எனது தாயை அவமதித்து விட்டனர். அரசியலுக்கு அப்பாற்பட்ட எனது தாயை அவமதித்து விட்டனர். பீகாரில் ஒவ்வொரு தாயும் எதிர்க்கட்சியினரின் வசை பேச்சால் புண்பட்டுள்ளனர்ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர், மறைந்த எனது தாயை வைத்து அரசியல் செய்கின்றனர்.

எதிர்க்கட்சியினர் இந்த அளவுக்கு அரசியல் செய்வார்கள் என்று நான் கற்பனைகூட செய்ததில்லை. பீகாரில் ஒவ்வொரு தாயிடமும் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

Advertisement

Related News