தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காங். எம்பி சுதாவிடம் சங்கிலி பறித்த கொள்ளையன் கைது

புதுடெல்லி: மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா டெல்லியில் கடந்த திங்கட்கிழமை காலை நடை பயிற்சி சென்றபோது அவருடைய தங்கச் சங்கிலி மர்ம நபர் ஒருவரால் பறித்து செல்லப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலியை பறித்து சென்றவுடன் டெல்லி காவல்துறையில் எம்.பி சுதா புகார் அளித்தார். கடந்த இரு தினங்களாக செயின்பறித்த திருடனை தேடிவந்த நிலையில் நேற்று காலை சாணக்கியாபுரி போலீசார் சங்கம் விஹார் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் அளித்த பேட்டியில், ‘‘தமிழ்நாடு பெண் எம்பி சுதாவிடம் செயின் பறித்த ஷாக் ராவத்(24) கைது ெசய்யப்பட்டுள்ளார். இவன் மீது மொத்த 26 வழக்குகள், டெல்லியில் பல்வேறு காவல்நிலையத்தில் உள்ளது. இதையடுத்து அவனிடம் இருந்து சுமார் 4.5 பவுன் தங்க செயின் கைப்பற்றப்பட்டது. அந்த தங்க செயின் சுதா எம்.பி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.