தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங். மூத்த தலைவர் பவன் கேராவுக்கு 2 வாக்காளர் அட்டை: பாஜக வெளியிட்ட தகவலால் பரபரப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவின் தலைவரான பவன் கேராவுக்கு, புதுடெல்லி மற்றும் ஜங்புரா ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜகுற்றம்சாட்டியுள்ளது.

Advertisement

இது தொடர்பாக டெல்லியில் பாஜ தலைமையகத்தில் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில்,’ காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறை தலைவர் பவன் கேரா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருக்கிறார். ராகுல்காந்தியும், அவரது நெருங்கிய கூட்டாளியும் திருடர்கள். . ராகுல்காந்தியும், காங்கிரசும் ஒரு வாக்காளர் மோசடி கும்பலை நடத்தி வருகின்றன. இதில் பல வாக்காளர் அடையாள அட்டைகளை கொண்ட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது” என்றார்.

இது தொடர்பாக பவன் கேரா கூறுகையில்,‘‘என் பெயரை ஒரு தொகுதியில் இருந்து நீக்க கடந்த 2016-2017ம் ஆண்டில் விண்ணப்பித்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்று கூறினார். இது குறித்து டெல்லி மாவட்ட தேர்தல் ஆணைய அதிகாரி ,எக்ஸ் தளத்தில் பவன்கேராவுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பின் நகலை பகிர்ந்துள்ளார். செப்டம்பர் 8ம் தேதி காலை 11 மணிக்குள் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக பதிலளிக்குமாறு பவன் கேராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News