தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு செக்யூரிட்டி பணியா?அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

 

Advertisement

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் படை வீரர் துறை தலைவர் ஓய்வு பெற்ற கர்னல் ரோஹித் சவுத்ரி கூறுகையில் பிரதமர் மோடி அரசு ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்து இருந்தது. ஆனால் இப்போது உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் ஓய்வு பெறும் அக்னி வீரர்கள் நாட்டின் முதல் 10 தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் செக்யூரிட்டிகளாக இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் பெறக்கூடிய வேலைகளை வழங்கி அவர்களை மத்திய மற்றும் மாநில வேலைகளில் சேர்ப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டபோது இன்று அவர்கள் ஏன் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

அக்னி வீரர்களுக்ளு ஓய்வூதியம்பெறக்கூடிய வேலைகள் எப்போது வழங்கப்படும். அக்னி வீரர்களை ஒரு தனியார் ராணுவமாக மாற்றி நாட்டிலும், வெளிநாட்டிலும் போர்களில் தள்ளுவதை அனுமதிக்க முடியாது. எங்களது ஜெய் ஜவான் பிரச்சாரம் தொடர்கிறது. மேலும் வீரர்களின் நலனுக்கான நாங்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவோம். அக்னி வீரர் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கும் இளைஞர்களுக்கும் ஆபத்தானது என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். மேலும் அது முடிவுக்கு வர வேண்டும்” என்றார்.

Advertisement

Related News