தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பறிமுதல் குட்கா பதுக்கி பேரம் 2 போலீஸ்காரர் சஸ்பெண்ட்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் கடந்த 12ம் தேதி வாகன சோதனையில் போலீசார் பவானி போக்குவரத்து போலீஸ்காரர்கள் பிரபு மற்றும் சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 27 மூட்டைகளில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 295 கிலோ அளவில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் 2 போலீஸ்காரர்களும் பிடிபட்ட வேனை ரகசியமாக நாமக்கல் மாவட்டம் வெப்படைக்கு கொண்டு சென்று ஒரு வீட்டில் பதுக்கி டிரைவரிடம் பேரம் பேசி உள்ளார். உடனே டிரைவர், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வேன் உரிமையாளர் ராஜேந்திரனுக்கு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஈரோடு எஸ்பி ஜவஹருக்கு போனில் தெரிவித்தார். எஸ்பி உத்தரவின்பேரில் போலீஸ்காரர்கள் பிரபு, சிவக்குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். விசாரணையில், பேரம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, போக்குவரத்து போலீஸ்காரர்களான பிரபு, சிவக்குமார் இருவரையும் சஸ்பெண்ட் செய்து ஈரோடு எஸ்பி ஜவகர் உத்தரவிட்டார்.
Advertisement

Advertisement

Related News