தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டம் வெல்லட்டும்: துரை வைகோ அறிக்கை

Advertisement

சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய பாஜ அரசின் இந்தி திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை, யுஜிசி வரைவு 2025 மற்றும் தமிழ்நாட்டுக்கு கல்வி மற்றும் பேரிடர் நிவாரணநிதி வழங்க மறுக்கும் எதேச்சதிகார போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணியளவில், மதிமுக மாணவரணி அங்கம் வகிக்கும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக மாணவர் அணி தலைமையில் மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மும்மொழி திட்டம் மூலம் இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழ்நாட்டு மாணவர்கள் கூட்டமைப்பு நடத்த உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் வெல்லட்டும் என வாழ்த்துகிறேன்

Advertisement

Related News