2030ல் காமன்வெல்த் போட்டி-இந்தியாவில் நடத்த முடிவு
டெல்லி; 2030 காமன்வெல்த் போட்டியை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; 2030ல் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்
Advertisement
Advertisement