தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொலம்பியா அதிபர் தேர்தல் வேட்பாளர் யூரிப் டார்பே மீது துப்பாக்கி சூடு: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

பொகாடோ: தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் அடுத்த ஆண்டு ேம 31ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் , பழமைவாத ஜனநாயக கட்சி சார்பில் மிகுவல் யூரிப் டர்பே போட்டியிடுகிறார்.
Advertisement

நேற்று முன்தினம் பொகோட்டோவின் பான்டியன் பகுதியில் உள்ள ஒருபூங்காவில் ஆதரவாளர்களிடையே மிகுவல் யூரிப் டார்பே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மிகுவல் யூரிப்பை அவரது ஆதரவாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை வௌியிட்டுள்ள அறிக்கையில், “தலையில் படுகாயமடைந்துள்ள யூரிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. “உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மிகுவல் யூரிப் டார்பே நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என அவரது மனைவி மரியா கிளாடியா டராசோனா மிகுந்த கவலையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மிகுவல் யூரிப் டர்பே, கடந்த 1991ம் ஆண்டு கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட டயானா டர்பே என்ற பத்திரிகையாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Related News