தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொலம்பியாவில் வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை மோதி நடத்திய தாக்குதலில் 5பேர் உயிரிழப்பு..!!

கொலம்பியா: கொலம்பியாவில் வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை மோதி நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேற்கு கொலம்பியாவில் உள்ள காலியில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 36 பேர் படுகாயமடைந்தனர். லாரி வெடிப்பதற்கு முன்பு, வாகனத்திலிருந்து தளத்தை நோக்கி இரண்டு வெடிபொருட்கள் ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

நாட்டின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான காலியில் மேயர் அலெஜான்ட்ரோ எடர் இராணுவச் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டும். பெரிய லாரிகள் நகரத்திற்குள் நுழைவதற்கு தற்காலிகத் தடை விதிப்பதாகவும், 10,000 அமெரிக்க டாலர் வெகுமதிக்காக இந்த சம்பவம் குறித்த தகவல்களைப் பொதுமக்களிடம் தெரிவிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

Advertisement

Related News