தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட குடோனில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

ஆற்காடு : அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 2777 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1572 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1574 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டது.

Advertisement

அந்த மின்னணு இயந்திரங்கள் ஆற்காடு, கண்ணமங்கலம் கூட்ரோடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மைய குடோனில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு குடோன் மூடி சீல் வைத்து பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது.

குடோனில் கலெக்டர் சந்திரகலா நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டார்.அப்போது தேர்தல் தனி தாசில்தார் வசந்தி, ஆற்காடு தாசில்தார் மகாலட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் ரகு, விஏஓ கபிலன் மற்றும்அனைத்துக் கட்சி பிரமுகர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Advertisement