தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் முதல் முறையாக ஊட்டியில் ரூ.40 லட்சத்தில் நாய்களுக்கு பூங்கா: கலெக்டர் ஆய்வு

ஊட்டி: தமிழ்நாட்டில் முதல் முறையாக ஊட்டி மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் நாய்களுக்கான பூங்கா அமைக்கும் பணியை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டம் ஊட்டி மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் நாய்களுக்கான (பெட் பார்க்) பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

இங்கு நாய்களுக்கான சிறப்பு உபகரணங்கள், புற்களால் அமைக்கப்பட்ட சுரங்கபாதை, காய்ந்த இறகு மூலம் செய்யப்பட்ட குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பூங்காவை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு செய்தார். விரைவில் பூங்கா திறக்கும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளுமாறும், தடுப்பு வேலி மற்றும் அடையாள பலகை குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Advertisement