தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வீல்சேர் கொடுக்காத விவகாரத்தில் 2 பணியாளர்கள் சஸ்பெண்ட்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்கு ஒரு நபர் சிகிச்சைக்காக தனது தந்தையை அழைத்து வந்துள்ளார். தந்தையால் நடக்க முடியாது என்பதால் அங்குள்ள பணியாளர்களிடம் வீல் சேர் கேட்டுள்ளார்.

Advertisement

அப்போது அங்குள்ள பணியாளர்கள் அதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை தோளில் சுமந்தபடி ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் வைரலான நிலையில், சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் மாணிக்கவாசகம் மற்றும் எஸ்தர் ராணி ஆகியோர் 5 நாட்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மருத்துவமனையில் போதுமான வீல் சேர் வசதிகள் இல்லை எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேவையான வீல் சேர்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News