தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை வனப்பகுதியில் மக்னா யானை திடீர் உயிரிழப்பு

கோவை: கேரளா வனப்பகுதியில் உடல்நலக் குறைவுடன் சுற்றித்திரிந்த மக்னா யானை ஒன்று கடந்த ஒரு வாரமாக கோவை ஆனைகட்டி மாங்கரை பாலமலை வனப்பகுதியில் உலா வந்தது. இதுகுறித்து அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மக்னா யானைக்கு அவ்வப்போது வனகால்நடை மருத்துவ குழுவினர் உதவியுடன் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கோபனாரி காப்புக்காட்டு பகுதியில் உடல் தளர்ந்து யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளியங்காடு கால்நடை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். அப்போது ரசாயன பரிசோதனைக்காக யானையின் முக்கிய பாகங்கள் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் பவானி ஆற்று படுகையையொட்டி உள்ள கூடப்பட்டி வனப்பகுதியில் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Related News