தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவையில் நடைபெறும் முப்பெரும்விழாவில் பங்கேற்க திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அழைப்பு

சென்னை: "ஜூன் 15ஆம் தேதி" மாலை 04.00 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் கழக "முப்பெரும் விழா" நடைபெற உள்ளது. கழக முப்பெரும் விழாவில் பங்கேற்க தி.மு.க. மாணவர் அணியின் அடலேறுகளே அணி திரண்டு வாரீர் என கோவையில் நடைபெறும் முப்பெரும்விழாவில் பங்கேற்க திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisement

தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவாகவும், கழக தலைவர்

தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான இந்தியா கூட்டணி, தமிழ்நாட்டில் நாற்பதுக்கு நாற்பது இடங்களை வென்று பாசிச மற்றும் சர்வாதிகார சக்திகளுக்கு கடிவாளத்தைப் போட்டுள்ளது. அந்த மகத்தான வெற்றிகு ஒயாமல் உழைத்த கழக தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழாவாகவும், தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கு அதிகபடியான வாக்குகளை அளித்து நம் கழகத் தலைவர் மீதான அன்பையும், பாசிசத்தின் மீதான தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் வரும் "ஜூன் 15ஆம் தேதி" மாலை 04.00 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் கழக "முப்பெரும் விழா" நடைபெற உள்ளது.

அவ்விழாவில், கழக மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக மாணவர் அணி நிர்வாகிகள், கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள், கழகத்தின் மீதும், நமது மாணவர் அணி மீதும் ஈடுபாடு கொண்ட தங்களது நண்பர்களையும் பெருந்திரளாக அழைத்துக் கொண்டு கோவையில் நடைபெறும் கழக முப்பெரும் விழாவில் பங்கேற்க தி.மு.க. மாணவர் அணியின் அடலேறுகளே அணி திரண்டு வாரீர்! வாரீர்!! என அன்போடு அழைக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News