தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவையில் 3 இளைஞர்களால் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

கோவை : கோவை விமான நிலையம் பின்புறம், 3 இளைஞர்களால் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கோவை விமான நிலையத்தின் பின்புறம் காரில் ஆண் நண்பருடன் மாணவி பேசிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.

Advertisement

கோவை விமான நிலையத்தில் பின்புறம் உள்ள பகுதியில் காரில் ஆண் நண்பர் உடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த 3 நபர்கள், மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை தூக்கி சென்றனர்.

மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த இளைஞர் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இளைஞரின் புகாரை அடுத்து கல்லூரி மாணவியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாலை 4 மணியளவில் போலீசார், கல்லூரி மாணவியை நிர்வாணமாக மீட்டுள்ளனர். கல்லூரி மாணவியை தூக்கிச் சென்ற 3 மர்ம நபர்கள் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News