கோவை அருகே திருட முயன்ற வடமாநில இளைஞர்கள் 4 பேர் கைது.!!
10:05 AM Aug 13, 2024 IST
Share
கோவை: கோவை அருகே கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டில் திருட முயன்ற வடமாநில இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொண்டாமுத்தூர் அருகே உள்ள கோழிபண்ணையின் உரிமையாளர் சக்திவேல் வெளியூர் சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து திருடி விட்டு 4 பேரும் தப்ப முயன்ற போது பொதுமக்கள் பிடித்தனர்.