தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை செம்மொழி பூங்காவை டிசம்பர் 1 முதல் பார்வையிடலாம்: அமைச்சர் கே.என் நேரு பேட்டி

கோவை: கோவை செம்மொழி பூங்காவை டிசம்பர் 1ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.கோவை காந்திபுரத்தில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

Advertisement

கோவை செம்மொழி பூங்காவை வருகிற 25ம் தேதி காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

முதலில் பூங்கா முகப்பில் கல்வெட்டை திறக்கிறார். பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்ட பின்பு பள்ளி மாணவ, மாணவிகளை சந்திக்கிறார். தொடர்ந்து பூங்கா வளாகத்தில் பொழுதுபோக்கு அம்சத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆம்பி தியேட்டரில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார்.செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு டிசம்பர் 1ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement