கோவையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சாய்ந்தது
01:57 PM Nov 09, 2025 IST
கோவை: கோவை சிரியன் சர்ச் சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் வடிகாலின் மேற்பகுதி உடைந்து, அதில் லாரி சிக்கி, சாய்ந்தது. லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த லாரியில் 16 டன் அரிசி இருப்பதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement