தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும்: பிரதமரிடம் எடப்பாடி கோரிக்கை மனு

கோவை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார். 'கோவை, மதுரையின் வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் முக்கியமானவை. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததால் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளையும் தொடங்க வேண்டும்.மறு சுழற்சி செய்யப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல் வழியாக கோவை -ராமேஸ்வரம் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்' எனவும் எடப்பாடி கோரிக்கை மனு அளித்தார்.

Advertisement

Advertisement

Related News