தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவையில் இருந்து கேரளாவுக்கு 4 கிலோ கஞ்சா பொட்டலம் கடத்திய வாலிபர் கைது

பாலக்காடு: கோவையிலிருந்து கேரளாவிற்கு அரசு பஸ்சில் கடத்திய 4.120 கிலோ கிராம் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர். கேரள-தமிழக எல்லையான கோவை அடுத்து உள்ள வாளையார் கலால்த்துறை சோதனைச்சாவடியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து திருச்சூருக்கு நோக்கி சென்ற கேரள மாநில அரசு பஸ்சை தடுத்து பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணியின் பேக்கில் 4 கிலோ 120 கிராம் கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

Advertisement

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த பனச்சிக்காட்டைச் சேர்ந்த ஷாததுவின் மகன் அப்ஷல் (19) என தெரியவந்தது. இவர் கோவையில் கஞ்சா வியாபாரிகளிடமிருந்து ரூ.34 ஆயிரத்துக்கு கஞ்சா பொட்டலங்கள் வாங்கி வந்து அவற்றை கோட்டயத்தில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனைக்கு செய்ய கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அப்ஷல் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Advertisement

Related News