தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடத்தை விதிமுறைகளை மீறியதாக எஸ்ஐ, பெண் காவலர் சஸ்பெண்ட்

கோவில்பட்டி: நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக போக்குவரத்து எஸ்ஐ மற்றும் பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக செல்வகுமார் (36) வேலைபார்த்து வந்தார். அதே பிரிவில் இந்திராகாந்தி (32) என்பவர் காவலராக வேலைபார்த்து வந்தார். இருவரும் கடந்த மாதம் 17ம் தேதி நடுரோட்டில் வைத்து சண்டையிட்டுக் கொண்டனர். இப்பிரச்னை வெளியே தெரிந்ததால் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் திருச்செந்தூருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யபப்பட்டனர்.

Advertisement

இதற்கிடையே, காவலர் இந்திராகாந்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு செல்வகுமார், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இப்பிரச்னை குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமாணி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல, காவல்துறையின் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக பெண் காவலர் இந்திராகாந்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். காவலர் இந்திராகாந்தி வெளியூரில் இருப்பதாக கூறியதால் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் அவரது வீட்டில் சஸ்பெண்ட் உத்தரவை ஒட்டிச் சென்றனர்.

Advertisement

Related News