தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களுடன் முதல்வர் முகாம்: எம்எல்ஏ மனுக்களை பெற்றார்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நேமம், ஜமீன்கொரட்டூர், கொசவன் பாளையம், மேல்மனம்பேடு ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் நேமம் ஊராட்சி ஆண்டர்சன் பேட்டையில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டாட்சியர் ரா.கோவிந்தராஜ், தனி வட்டாட்சியர் சரஸ்வதி, ஒன்றிய திமுக செயலாளர் டி.தேசிங்கு, ஒன்றிய ஆணையர் க.வெங்கடேசன், ஒன்றிய குழு துனை தலைவர் பரமேஷ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் என்.பி.மாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் நேமம் ஜெ.பிரேம்நாத் கொரட்டுர் இ.கந்தபாபு கொசவன்பாளையம் ச.அண்ணாகுமார் நிறைமதி தங்கராஜ், துணை தலைவர் விஜயா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Advertisement

முகாமில் எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் அருள்குமார், வருவாளர் ஆய்வாளர் ஐயப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஏ.மகேஷ்குமார், மோகன், அல்போன்சா, மணிவண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் பா.கந்தன், கட்டதொட்டி எம்.குணசேகர் ஜி.சுகுமார், சுமதி விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement