தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் செல்ல மாட்டார்: தேஜஸ்வி யாதவ் கருத்து

பாட்னா: பீகார் மாநிலம், பாட்னாவில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மக்களவை தேர்தலுக்கு பின் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மிகப்பெரிய முடிவை எடுப்பார். அவர் பிரசாரத்துக்கு வெளியே செல்லவில்லை. அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்குவது ஆளுநர் என்பதையும் அறிந்தேன்.
Advertisement

ஜூன் 4ம் தேதிக்கு பின் பீகாரில் ஏதோ மிகப்பெரிய விஷயம் நடக்கப்போகிறது என்ற எனது அச்சத்தை இவை உறுதிபடுத்துகின்றன. மகாபந்தன் கூட்டணியில் இருந்து முதல்வர் நிதிஷ்குமார் விலகியதில் இருந்து ஐக்கிய ஜனதா தள தலைவரை விமர்சிக்கவில்லை. மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் முதல்வர் நிதிஷ்குமார் கூட்டணியான பாஜவுடன் செல்ல மாட்டார்” என்றார்.

Advertisement

Related News