தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆழியார் அணை அருகே வால்பாறை மலையில் மேகமூட்டம் போல படர்ந்த பனி: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

 

Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்பின் கோடை மழையும், அதற்கு பிறகு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இருக்கும். இதில், வடகிழக்கு பருவ மழையின்போது கார்த்திகை மற்றும் மார்க்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பாண்டில், கார்த்திகை மாதத்திற்கு முன்பாகவே, பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளது.

அதிலும் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியான ஆழியார் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் கடந்த வாரத்திலிருந்து பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளது. மாலை நேரத்தில் துவங்கும் பனிப்பொழிவானது மறுநாள் மதியம் வரையிலும் நீடிக்கிறது. இதில் நேற்று பகல் முழுவதும் ஆழியார் அணையை சுற்றிலும் மேக மூட்டம்போல் பனி படர்ந்திருந்ததால் வால்பாறை மலை மறைந்தவாறு இருந்தது. இதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பிரம்மிப்புடன் பார்த்து ரசித்து சென்றனர்.

Advertisement