தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேகவெடிப்பால் பாதிப்பு; இமாச்சலில் மீட்புபணி படிப்படியாக நிறுத்தம்

Advertisement

மண்டி: இமாச்சலப்பிரதேசத்தில் ஜூன் மாதம் 30ம் தேதி முதல் ஜூலை ஒன்றாம் தேதி வரை 10 மேகவெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்தன, மழையினால் ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை மொத்தம் 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மாநிலத்துக்கு வெளியே இருந்து வந்த படைகள் படிப்படியாக முக்கிய இடங்களில் இருந்து திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

Advertisement

Related News