தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடகாட்டில் இரு சமூகத்தினர் மோதல்; விசாரணை அறிக்கை 2 நாளில் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும்: எஸ்சி, எஸ்டி நல ஆணைய இயக்குனர் தகவல்

Advertisement

புதுக்கோட்டை: வடகாடு கிராமத்தில் இரு சமூகத்தினர் மோதல் தொடர்பான விசாரணை அறிக்கை 2 நாளில்தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆணைய இயக்குனர் ரவிவர்மன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த 5ம் தேதி இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் குடிசை மற்றும் இருசக்கர வாகனம், கார் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக இதுவரை இரண்டு சமூகத்தைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோதலில் காயமடைந்த 20 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய இயக்குனர் ரவிவர்மன் மற்றும் அதிகாரிகள் வடகாடு கிராமத்திற்கு நேற்று சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கைதி வார்டில் சிகிச்சை பெற்று வரும் ஆதிதிராவிடர் மக்களை சந்தித்து விசாரணை நடத்தினார். இதன்பின் இயக்குனர் ரவிவர்மன் நிருபர்களிடம் கூறும்போது, வடகாடு பிரச்னை தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அறிக்கை 2 நாளில் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தலைமையகத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என்றார்.

Advertisement

Related News