தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு: மேலாளர்களுக்கு சுற்றறிக்கை

சென்னை: டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்று ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
Advertisement

இந்நிலையில் இந்த ஊதிய உயர்வை வழங்குவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், சட்டப் பேரவை அறிவிப்பின்படி டாஸ்மாக் பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரூ.2000 ஊதிய உயர்வு வழங்கப்படும். இதில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஊதிய உயர்வு தொகை 2 நாட்களில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதைத் தவிர்த்து விதிகளை மீறி பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்த குற்றச்சாட்டில் சிக்கிய 451 கடை ஊழியர்களுக்கு ரூ.1000 மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News