தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிட்லபாக்கம் ஏரியில் பாதுகாப்பு குறைபாடு: தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

 

Advertisement

சென்னை: சென்னை சிட்லபாக்கம் ஏரியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி உள்ள பொதுமக்கள் ஏரியை சுற்றிலும் தடுப்பு வேலியை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை: சென்னை அடுத்து சிட்லபாக்கம் ஏரி சுமார் 85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது 53 ஏக்கராக சுருங்கியுள்ளது. அண்மையில் இந்த ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதைத்தொடர்ந்து ஏகவல்லி என்ற மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஏரியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதே இதுபோன்ற விபத்திற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. தொடர்ந்து சிட்லபாக்கம் ஏரியில் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஏரி பகுதியில் காவலரை பணி அமர்த்தவும், சிசிடிவி கேமரா பொருத்தி ஆக்கிரமிப்பு பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கவும் தாம்பரம் மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிட்லபாக்கம் ஏரியில் இனி உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement

Related News