தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிராக் பாஸ்வான் கட்சி எம்எல்ஏக்கள் முதல்வர் நிதிஷ்குமாருடன் சந்திப்பு

ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் கட்சி சார்பில் போட்டியிட்ட 19 பேர் பீகார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். நேற்று அவர்கள் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்தித்து ஆளும்தேசிய ஜனநாயக கூட்டணியின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பீகாரில் அடுத்த அரசு அமைப்பது குறித்து விவாதித்தனர்.

Advertisement

இதுகுறித்து சிராக் பாஸ்வான் கூறுகையில்,’ நிதிஷ்குமாருக்கும், எனக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாக தவறான கதையை உருவாக்கிய ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் தேர்தலில் படுதோல்வியை அடைந்துள்ளன. இந்த சூழலில் எங்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து புதிய அரசு அமைப்பது குறித்து விவாதித்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் மத்திய தலைமைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பீகார் சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத எங்கள் கட்சியின் மீது தேசியஜனநாயக கூட்டணி நம்பிக்கை வைத்தது. 2020 ஆம் ஆண்டில், எல்ஜேபி(ஆர்வி)யின் தேர்தல் தோல்விக்கு பலர் காரணம். கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க நான் போராடினேன்’ என்றார்.

Advertisement