தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எந்த நாடும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது: சீனாவுக்கு குவாட் கூட்டமைப்பு குட்டு

Advertisement

டோக்கியோ: குவாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், ஜப்பான் வெளியுறவு துறை அமைச்சர் யோகோ காமிகாவா, ஆஸ்ரேலியாவின் வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வாங் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சீனாவின் பெயரை குறிப்பிடாமல் நான்கு நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களும் கிழக்கு மற்றும் தென் சீன கடலில் அதிகரித்து வரும் சூழ்ச்சிகள், கடலோர காவல்படை, கடல்சார் ஆயுத கப்பல்களின் ஆபத்தான பயன்பாடு உள்ளிட்டவை குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்தினார்கள். எந்த நாடும் மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தாத பிராந்தியத்தை நோக்கி செயல்படுவதாக குவாட் நாடுகள் உறுதியளித்தன.

Advertisement

Related News