தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீனாவுடன் இந்தியா வலுவான வர்த்தக உறவை கொண்டிருக்க வேண்டும்: நிதி ஆயோக் தலைவர் வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கலந்து கொண்டார். அப்போது பேசிய பி.வி.ஆர்.சுப்பிரமணியம், “ஜி.எஸ்.டி. 2.0க்கு பிறகு, தீபாவளிக்கு முன்பாக மற்றொரு சீர்திருத்தம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆயோக் உறுப்பினர் ராஜீவ் கவுபா தலைமையிலான குழு இந்த சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.

Advertisement

ஐரோப்பிய யூனியன் நாடுகள் அனைத்தும் தங்களுக்குள்ளேயே 50 சதவீதம் வர்த்தகம் செய்யும் அேதசமயம், வங்கதேசம் இந்தியாவின் 6வது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், நேபாளம் முதல் 10 இடங்களிலும் உள்ளன. அண்டை நாடுகளுடனான வர்த்தக உறவை அதிகரிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட சீனாவுடன் இந்தியா வலுவான வர்த்தக உறவை பெற்றிருக்க வேண்டும்” என்றார்.

Advertisement

Related News