தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சில்லிபாயிண்ட்...

* ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டன் போட்டி சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றை பிரிவு 2வது சுற்று போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் 21-17, 13-21, 21-13 என்ற செட் கணக்கில் தைவான் வீரர் சி யு-ஜென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோதை நரோகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 2வது சுற்று போட்டியில் ஆடிய இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கிடாம்பி, தருண் மன்னெப்பள்ளி, எஸ்.பிரன்னாய் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.

Advertisement

* இத்தாலியில் உள்ள போலோக்னா நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடந்தது. இதில், ஆஸ்திரியாவுக்கு எதிரான இரண்டு ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் வெற்றி பெற்று, டேவிஸ் கோப்பையின் அரையிறுதியில் இத்தாலி அணி தகுதி பெற்றது. அரையிறுதியில் பெல்ஜியத்தை இத்தாலி எதிர்கொள்கிறது.

* இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் டி20 தொடரில் விளையாடுவார்கள். அடுத்தாண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

* வங்கதேசம் தலைநகர் டாக்காவில் நடந்த வரும் மகளிர் உலகக்கோப்பை கபடியில் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி, நேற்று ஜெர்மனியுடன் நடந்த ஆட்டத்தில் 63-22 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

 

Advertisement