ரூ. 100 முதல் ரூ.5,000 வரைக்கும் ஏலம் எடுக்கப்பட்ட குழந்தைகள்
திண்டுக்கல் : திண்டுக்கல் அடுத்த முத்தழகுப்பட்டியில் உள்ள 350 ஆண்டுகள் பழமையான புனித தவஸ்தியர் தேவாலயத்தில் நேத்திக்கடனாக குழதைகளை ஏலம்விடும் வினோததிருவிழா நடைபெற்றது. ஓவுறு ஆண்டும் ஆடிமாதத்தில் 4க்கு நாட்கள் திருவிழா கொண்டாடப்படும் நடப் ஆண்டு திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியாததுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக குழைந்தைகளை ஏலம்விடும் வினோத துருவிழா நடைபெற்றது குழைந்தை வரம் வேண்டி ஆலயத்தில் மனம் உருகி வேண்டுதல் வேய்த தம்பதிகள் வேண்டுதல் நிறவெறியை மகிழ்ச்சியுடன் குழைந்தையை எலாம் விட ஆலயத்திற்கு வந்துருந்தன.
இந்த ஏலத்தில் குழந்தைகளின் உறவினர்களே குழந்தையா ஏலத்தில் எடுத்து மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். எலாம் விடப்பட்ட குழந்தைகள் 100 ருப்பை முதல் 5000 ருப்பை வரை எலாம் போயின குழந்தைகளை எலாம் எடுத்த அம்மச்சிகள் எலாம் தொகையை காணிக்கையாக தேவாலயத்திற்கே வழங்குகின்றனர் புனித தவஸ்தியர் தேவாலயத்தில் அடி திருவிழா நாளை சப்பர பவனி உடன் நிறைவடைகிறது.