தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் சிறுபான்மை பிரிவு குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி

 

Advertisement

சென்னை; ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மை பிரிவு குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆந்திராவை பொருத்தமட்டில் இடைநிலை கல்வி வரையிலும் பயிலக் கூடிய சிறுபான்மை சமூகத்தின் பெண்களுக்கு இடைநிலைக்கல்வி வரையிலும் இலவசக் கல்வி வழங்க அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து மாநிலங்களும் பின்பற்றக்கூடிய வகையிலான ஒரு முன்மாதிரி திட்டத்தை அவர் செயல்படுத்தி இருக்கிறார்.

எனவே இடைவெளி இல்லாமல் கல்வியை அனைவரும் தொடர்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். இதனால் அந்தக் குழந்தைகளின் தலையெழுத்து மட்டுமல்லாது அவர்களின் வருங்கால சந்ததியினரின் வாழ்வையே மாற்றும் வகையில் இந்த திட்டம் அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அரசின் சார்பில் மானியம் வழங்கப்படும் என்பதும் இஸ்லாமியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது ஆந்திராவில் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு முடிவு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

அடுக்கடுக்கான நல்ல பல திட்டங்களை சிறுபான்மை மக்களுக்கு செய்து தரும் முதல்வர் திரு.சந்திரபாபு நாயுடுவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News