தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர்கள், நூலகர்களுக்கு பணி நீட்டிப்பு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

சென்னை: அரசு, அரசு உதவி கல்லூரி முதல்வர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி நாளான மே 31ம் தேதி வரை பணி நீடிப்பு செய்து ஆணை வழங்கிய முதல்வர், துணை முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கோரிக்கையை ஏற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணி நீடிப்பு ஆணை ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டு வந்ததை, மே மாதம் வரை நீடித்து தமிழக அரசு கடந்த 2024 நவம்பர் 12ம் தேதி அரசாணை வெளியிட்டிருந்தது. அரசு, அரசு உதவி கல்லூரி முதல்வர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோருக்கு கல்வி ஆண்டின் இறுதி வரை பணி நீட்டிப்பு வழங்காமல் ஓய்வு பெறும் மாதத்திலேயே பணியிலிருந்து விலக வேண்டும் என்ற நிலை இருந்தது.
Advertisement

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கோரிக்கையயை ஏற்று தற்போது கல்லூரி முதல்வர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்களின் பொறுப்பு மற்றும் கடமைகளை கருத்தில் கொண்டு கல்வி ஆண்டின் இறுதி நாளான மே மாதம் 31ம் தேதி வரை அவர்களுக்கு பணி நீடிப்ப ஆணை வழங்கியுள்ள முதல்வர், துணை முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News