வீரத்தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாள் நினைவுகூரப்படுவார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் தமிழ்நாடு என்ற பெயரை நம் மாநிலம் பெறுவதற்காக 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த வீரத்தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாள் இன்று. அவர் உறுதியாகப் போராடி உயிர்துறந்தும் நிறைவேறாத தமிழினத்தின் பெருங்கனவு, பேரறிஞர் அண்ணா தலைமையிலான கழக ஆட்சி அமைந்த பின்னரே நனவானது. தமிழ்நாடு எனும் பெயர் இம்மண்ணில் நிலைத்திருக்கும் வரை சங்கரலிங்கனாரும் நன்றியோடு நினைவுகூரப்படுவார்!
Advertisement