தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைமை நீதிபதி மீது காலணி வீசியவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு அவசியமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் கிஷோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற பார்க்கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,\\” காலணியை விசிய நபர், தான் செய்த செயலை தொடர்ந்து நியாயப்படுத்தி பேசிவருகிறார். மீண்டும் அதுபோன்ற செயலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் விதமாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisement

இதையடுத்து நீதிபதிகள்,\\” இந்த விஷயத்தில் தலைமை நீதிபதி மன்னித்து, வழக்கறிஞர் கிஷாரை விடுவிக்க கூறியுள்ளார். எனவே மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அதே நேரத்தில் வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் விதமாக உரிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து வெளியிடலாம். அதற்கான ஆலோசனைகளை வேண்டுமானால் உச்ச நீதிமன்ற பார்க்கவுன்சில் தரப்பில் வழங்கலாம் என உத்தரவிட்டனர்.

Advertisement