தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐகோர்ட் வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு தலைமை நீதிபதி மரியாதை

 

Advertisement

சென்னை: அம்பேத்கரின் 69வது நினைவு நாளையொட்டி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். சட்ட மேதை அம்பேத்கரின் 69வது நினைவு தினம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அவரது சிலைக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், என்.சதீஷ்குமார், வி.லட்சுமி நாராயணன், கே.ராஜசேகர், பி.வேல்முருகன் உள்ளிட்ட நீதிபதிகளும், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், நூலகர் வி.எம்.ரகு, மூத்த செயற்குழு உறுப்பினர் ஏ.ரமேஷ், அகில இந்திய அம்பேத்கர் சீட்ஸ் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ஏற்காடு அ.மோகன் தாஸ், செயலாளர் எம்.வி.சதீஷ், மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது

Advertisement