தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சரிவர பணி மேற்கொள்ளாத தலைமை மருத்துவர் இடமாற்றம்

சென்னை: திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரூ.5 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்த புதிய மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது, புதிய கட்டிடத்தை முறையாக பயன்படுத்தாமலும், பராமரிக்காமலும், நிர்வாக ரீதியாக பணிகள் முறையாக இல்லாததாலும் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் ஜோன் பெலிசிட்டாவை அதிரடியாக இடமாற்றம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில், ஜோன் பெலிசிட்டாவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து, சுகாதார துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

Advertisement

Related News