தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர் வேட்பாளரை முதலில் தேர்வு செய்யுங்கள்: கூட்டணி கட்சி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மும்பை: உத்தவ் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இந்த கூட்டணியில் இருக்கும் மூன்றுமே பெரிய கட்சிகள் என்பதனால் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
Advertisement

இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே,‘ மகா விகாஸ் அகாடிக்கான முதல்வர் வேட்பாளரை முதலில் தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் அறிவிக்கும் எந்த வேட்பாளரையும் நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். மகா விகாஸ் அகாடி கூட்டணியினரும் தங்களது சுயநலத்தை விட்டுவிட்டு பொதுநலன் காக்க போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News