தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர் பதவியை டெண்டரில் எடுத்தது போல் பொதுச்செயலாளர் பதவியையும் எடுக்க பார்க்கிறார் எடப்பாடி: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: முதல்வர் பதவியை டெண்டரில் எடுத்தது போல் பொதுச்செயலாளர் பதவியையும் எடுக்க பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது. எப்படியாவது கட்சி தன்னிடம் இருக்க வேண்டும் என நினைக்கிறார். டெல்லி நிர்பந்தத்திற்கு அடிபணிந்தே அதிமுகவில் இருந்து எடப்பாடி தன்னை நீக்கியதாக அவர் கூறினார். நிரந்தர பொதுச்செயலாளராக அவரே இருக்கும் வகையில் அதிமுகவின் அடிப்படை விதிகளை எடப்பாடி மாற்றிவிட்டார்.

Advertisement

அதிமுகவினர் இன்னும் விழிக்காவிட்டால் 2026 தேர்தலில் படுதோல்வியை சந்திக்க நேரிடும். 2021யை விட 2026 தேர்தலில் மோசமான தோல்வியை அதிமுக சந்திக்க நேரிடும். அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமானின் அருவறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக்கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement

Related News