தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் சமுதாயத்தினர், தலித்துகளை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் சமுதாயத்தினர், தலித்துகளை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். வாக்குத் திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாக்கிறார். ஆதாரமின்றி எதையும் கூறவில்லை; எதிர்க்கட்சி என்பதால் முழு ஆதாரத்துடன்தான் கூறுகிறேன். 100% ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டையே முன்வைக்கிறேன். கர்நாடக மாநிலம் அலந்த் சட்டமன்ற தொகுதியில் 6,018 வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளனர் என அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

Advertisement

Advertisement