சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வருகை
Advertisement
கோவிந்தராஜ பெருமாள் கொடி மரத்தை தற்போது உள்ளதை போல மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. புதிய கொடிமரம் மாற்றுவதற்கு கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறநிலையத்துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் இடையே வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். வாக்குவாதத்தை தொடர்ந்து இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
Advertisement