தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டீஸ்கரில் நக்சல் பாதித்த பகுதிகளில் ரேடியோ விநியோகம்

பிஜப்பூர்: சட்டீஸ்கரில் நக்சல் பாதிப்பு அதிகமுள்ள பஸ்தர் பகுதியில் 10 ஆயிரம் ரேடியோக்களை மத்திய ரிசர்வ் போலீஸ் இலவசமாக வழங்கி உள்ளது. இதுகுறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் கூறுகையில், “சட்டீஸ்கரில் மார்ச் 2026க்குள் நக்சலிசத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் இலக்கை அடைய மத்திய ரிசர்வ் போலீஸ் படை செயலாற்றி வருகிறது. நக்சல் பாதிப்பு குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு தேசிய நலன் பற்றி சிந்தனையை பரப்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ” என்று தெரிவித்தனர்.

Advertisement

Advertisement