தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டீஸ்கர், மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 2 நாளில் 139 நக்சல்கள் சரண்

சுக்மா: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.6 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட மூத்த நக்சல் மல்லோஜேூலா வேணுகோபால் என்கிற பூபதி மற்றும் 60 நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தனர். இந்நிலையில் சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தாரில் 27 நக்சல்கள் மூத்த காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்த 27 பேரில் பத்து பேர் பெண்கள். மக்கள் விடுதலை கொரில்லா ராணுவ பட்டாலியன் எண் ஒன்றின் உறுப்பினரான ஓயம் லக்முவின் தலைக்கு போலீசார் ரூ.10லட்சம் சன்மானம் அறிவித்து இருந்தனர்.

Advertisement

இதனை தொடர்ந்து கான்கர் மாவட்டத்தில் 32 பெண் நக்சல்கள் உட்பட மொத்தம் 50 நக்சல்கள் போலீசார் முன்னிலையில் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் மாவோயிஸ்ட்டுகளின் தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழுவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் அடங்குவார்கள். அடுத்தடுத்து 2 நாட்களில் மட்டும் 139 நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்தவர்களிடம் இருந்து ஏழு ஏகே ரக துப்பாக்கிகள், 4 ரைபிள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

3 மாவட்டங்களில் மட்டுமே நக்சல் பாதிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையானது ஆறில் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News