தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டீஸ்கரில் ஏஐ மூலம் 36 மாணவிகளின் ஆபாச படங்களை உருவாக்கிய கல்லூரி மாணவர் கைது

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் ஏஐ மூலம் 36 மாணவிகளின் ஆபாச படங்களை உருவாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். சட்டீஸ்கர் மாநிலம், நவா ராய்ப்பூரில் சியாமா பிரசாத் முகர்ஜி சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்வி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருபவர் சையது ரஹீம் அட்னன் அலி(21). இவர் அங்கு படித்து வரும் 36 மாணவிகளின் படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து உருவாக்கியுள்ளார். இது பற்றி தகவல் தொழில்நுட்ப கல்லூரியின் பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் ராக்கி போலீசார் தொழில்நுட்ப கல்லூரிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து சையது ரஹீம் கைது செய்யப்பட்டார்.

Advertisement

இது பற்றி, நவா ராய்ப்பூர் கூடுதல் எஸ்பி விவேக் சுக்லா, ‘‘மாணவர் சையது ரஹீம் தொழில் நுட்ப கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி உள்ளார். அவர் செயற்கை நுண்ணறிவு மூலம் 36 மாணவிகளின் போட்டோக்களை ஆட்சேபகரமாக உருவாக்கியுள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சையது ரஹீமிடம் விசாரணை நடத்தியது. அது உண்மை என தெரிந்ததும் சையது ரஹீமை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதை தொடர்ந்து சையது ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் ஆபாச படங்களை ஆன்லைனில் உலவ விட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றார்.

Advertisement