தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டீஸ்கரில் 22 நக்சல்கள் சரன்

Advertisement

நாராயண்பூர்: சட்டீஸ்கரில் தலைக்கு ரூ.37லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்த 22 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர். சட்டீஸ்கரில் நக்சல் இயக்கத்தில் இருந்து விலகி கிராமத்திற்கு திரும்பும் திட்டம் குறித்த அரசின் பிரச்சாரத்தின் கீழ் ஈர்க்கப்பட்டு நக்சல்கள் சரண் அடைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று நாராயண்பூர் மாவட்டத்தில் 22 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்துள்ளனர். இவர்கள் குதுல், நெல்னார் மற்றும் இந்திராவதி பகுதியை சேர்ந்த நக்சல்கள். எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் இந்தோ திபெத் எல்லைக் காவல் அதிகாரிகள் முன் 22 நக்சல்களும் நேற்று சரண் அடைந்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பிற்குள் உள்ள மாவோயிஸ்ட் கொள்கை மற்றும் அமைப்புக்குள் வளர்ந்து வரும் வேறுபாடுகள் காரணமாக ஏமாற்றமடைந்ததால் சரண் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சரண் அடைந்தவர்களின் தலைக்கு மொத்தம் ரூ.37.5லட்சம் சன்மானம் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சரண் அடைந்த அனைத்து நக்சல்களுக்கும் தலா ரூ.50ஆயிரம் வழங்கப்பட்டு அரசின் கொள்கையின்படி அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement