தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டீஸ்கரில் 37 நக்சல்கள் சரண்

 

Advertisement

தண்டேவாடா: சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நேற்று 37 நக்சல்கள் சரண் அடைந்தனர். இவர்களில் 27 நக்சல்களின் தலைக்கு மொத்தம் ரூ.65லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசின் மறுவாழ்வு முதல் சமூக மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக 12 பெண் நக்சல்கள் உட்பட 37 பேர் மூத்த சிஆர்பிஎப் அதிகாரியின் முன் சரண் அடைந்தனர். அரசின் மறுவாழ்வு கொள்கையின் கீழ் சரணடைந்த வீரர்களுக்கு தலா ரூ.50ஆயிரம் உடனடி நிதி உதவியாக வழங்கப்பட்டது. மேலும் திறன் மேம்பாடு, விவசாய நிலம் போன்ற பிற வசதிகளும் சரண் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில் கடந்த 20 மாதங்களில் 508 நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர்.

 

Advertisement

Related News