தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காசோலை மோசடி வழக்குகளை முடித்து வைப்பதற்கான விதிகளை மாற்றியமைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: காசோலை மோசடி வழக்குகளை முடித்து வைப்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது. தாமோதர் பிரபு வழக்கு தீர்ப்பில் வழங்கிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் மாற்றியமைத்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு இத்தகைய உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

*குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சிய பதிவுக்கு முன் செக் தொகை தந்தால் விசாரணை நீதிமன்றம் அபராதம் இன்றி வழக்கை முடித்துவைக்கலாம்.

*சாட்சியம் பதிவுசெய்து, தீர்ப்புக்கு முன் தொகை செலுத்தினால், கீழமை நீதிபதி கூடுதலாக 5% வசூலித்து வழக்கை முடிக்க பரிந்துரைக்கலாம்.

*அமர்வு நீதிமன்றம் அல்லது ஐகோர்ட்டில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளபோது, செக் தொகையில் 7.5%ஐ கூடுதலாக பெற்று வழக்கை முடித்துவைக்கலாம்.

*உச்சநீதிமன்றம் முன்பு தொகையை செலுத்தினால், செக் தொகையில் கூடுதலாக 10%ஐ செலுத்த வேண்டும்.

*தாமோதர் பிரபு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி, கீழமை நீதிமன்றத்தில் 2-வது விசாரணைக்குள் வழக்கை முடிக்க எந்த அபராதமும் கிடையாது என தெரிவித்தது.

Advertisement

Related News